Browsing Tag

batticaloa news

380 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- போதை மாத்திரைகளுடன் பசறை 10 ஆம் கட்டை பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தாம் கட்டை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில்…
Read More...

கட்டைக்காட்டில் ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர் (புகைப்படம், வீடியோ)

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர்…
Read More...

அரசாங்கத்திற்கு சொந்தமான கைவிடப்பட்ட வாகனங்கள் மீட்பு!

அரசாங்கத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கைவிடப்பட்ட வாகனங்கள் சில கொழும்பு 7 சாவஸ்தி மாளிகைக்குச் சொந்தமான காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அதிகாரிகள் சிலர் அந்த…
Read More...

சுதந்திரதின நிகழ்வுகள் : மூடப்படவுள்ள வீதிகள் விபரம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த கொழும்பு போக்குவரத்து பிரிவு தீர்மானித்துள்ளது. சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபா 15 சதம் விற்பனை பெறுமதி 302 ரூபாய் 77 சதம்.…
Read More...

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த தீர்மானம்!

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, அங்குள்ள மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள்…
Read More...

உணவங்களை மூட வேண்டிய நிலை: உணவக உரிமையாளர்கள் கவலை

சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள்…
Read More...

மூதூர் பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜம்சித் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்…
Read More...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்: விசாரணை முடிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை…
Read More...

தாமதமாக திருமணம் செய்யும் ஆண்கள்: காரணம் என்ன தெரியுமா?

சில ஆண்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க தயாராக இருந்தாலும் ஆண்கள் திருமணத்தை தாமதப்படுத்துகின்றனர்.தாமதமாக திருமணம் செய்வது என்பது தவறல்ல. ஆனால், இப்படி தாமதமாக…
Read More...