Browsing Tag

batticaloa news

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று புதன்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியானது மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையைத் தீர்மானிக்கும் விலை சூத்திரம், அதிகபட்ச விற்பனை விலையைத்…
Read More...

அதிகரித்த நிதிச் செலவுகளுக்கு முகங்கொடுத்துள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள்

ஆடைகளின் விலைகள் உயர்வடையக்கூடும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறையை இரத்து செய்யும் தீர்மானம் ஆடை ஏற்றுமதி வருவாயில்…
Read More...

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று புதன்கிழமை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.30 அமெரிக்க…
Read More...

அகல் விளக்கு ஏற்றுவதன் மகிமைகள்

இயற்கையாகக் கிடைக்கும் கழி மண்ணை கொண்டு செய்யப்பட்டவை தான் அகல் விளக்கு. இந்த அகல் விளக்கானது நமக்கு மிகவும் பயனுள்ள பலன்களையும் தத்துவங்களையும் தருகிறது. 🪔அகல் விளக்கு ஆனது சூரிய…
Read More...

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சூரிய நமஸ்காரம் என்பது ஒருவகை உடல்பயிற்ச்சி ஆகும்.தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.சருமம் பொலிவாக இருக்கும் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்களை தடுக்க…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹகல பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். கலஹகல…
Read More...

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன்…
Read More...

தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான், வீரபத்திரர், பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா…
Read More...