Browsing Tag

batticaloa news

மட்டக்களப்பில் லொறியில் சிக்கி சேதமடைந்த தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக பயணித்துக்கொண்டிருந்த லொறி வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வடங்களை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற மாஸ்டர் சிவலிங்கத்தின் ஜனன தினத்தை நினைவு கூறும் நிகழ்வு

மட்டக்களப்பில் கதைமாமணி மாஸ்டர் சிவலிங்கத்தின் 92 ஆவது ஜனன தினத்தை நினைவு கூறும் முகமாக ஆணிவேர் உற்பத்திகளினால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கூழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.…
Read More...

வனஜீவராசிகளின் கணக்கெடுப்பு அறிக்கை இன்று

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர்…
Read More...

ஐ.பி.எல் தொடரின் 8ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. எம்.ஏ சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ரோயல்…
Read More...

இன்று முதல் விசேட புகையிரத சேவைகள்

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை முதல் விசேட புகையிரத சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி…
Read More...

லஞ்சத்துடன் தொடர்புடைய எவராக இருந்தாலும் தராதரம் பாராது விசாரணை ஆரம்பிக்கப்படும்

லஞ்சம் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை…
Read More...

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக…
Read More...

பிள்ளையான் கருணா” இணைவை ஏற்க மறுப்பவர்கள் சுங்கான் மீன் கொதிப்பது போன்று கொதிக்கின்றார்கள்…

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டிஸ் அரசாங்கம் தடைவித்தது ஒரு அரசியலுக்கான நாடகம் ஆகவே கிழக்கு மாகாணசபையை தவற விடுவோமாக இருந்தால் முஸ்லீம் தலைவர்களுடைய…
Read More...

மனித குலத்தை போஷிக்கும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும்

மனித குலத்தை போஷித்து உயிர்ப்பூட்டும் மாதர்களை மாண்புறச் செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன் தெரிவித்தார். “நிலையான எதிர்காலத்தை…
Read More...

சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் சட்டவிரோதமான செயல்பாட்டில் ஈடுபட்ட கனரக டிப்பர் வாகனங்களை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...