Browsing Tag

batticaloa news

மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி…
Read More...

அதிகரிக்கும் தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 242,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 222,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 181,500…
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் , தமிழரசு கட்சிக்கும் இரகசிய ஒப்பந்தம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

அவுஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் திகதி அறிவிப்பு

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சட்டங்களின் படி, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒருமுறை…
Read More...

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.91 அமெரிக்க டொலராக…
Read More...

சனியால் மோசமான பலனை பெறும் ராசிகாரர்கள் இவர்கள்தான் பரிகாரம் செய்தால் தப்பிக்கலாமா

சனி பகவான் இடப்பெயர்ச்சி அடைவது மிகப்பெரிய அளவில் தாக்கம் அளிக்கக்கூடிய கிரகப் பெயர்ச்சி ஆகும். எனவே, குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே அதனுடைய தாக்கம் தெரியத் தொடங்கும். சனி…
Read More...

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சார்லஸ்…
Read More...

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம்: அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர் இனம்காணப்பட்டார்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில்…
Read More...

தாய்லாந்ததில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

தாய்லாந்து - மியான்மாரில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நண்பகல் 12:50 மணிக்கு…
Read More...

மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கம்

மியான்மரைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கட்டிடங்கள் அசைந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...