Browsing Tag

batticaloa news

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8…
Read More...

அநுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் காலை இழந்த யாழைச் சேர்ந்த குடும்பஸ்தர்

-யாழ் நிருபர்- அநுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கிய, யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை சேர்ந்த 44 வயதுடைய குடும்பஸ்தரது கால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற முன்னாள் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகள் ஆரம்பம்

2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணைகள்…
Read More...

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதித்தது அமெரிக்கா

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை சுமார் 3.30 மணியளவில், சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு…
Read More...

சம்மாந்துறையில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து

-சம்மாந்துறை நிருபர்- கல்முனை அம்பாறை பிரதான வீதியில், ஆண்டியசந்திக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக…
Read More...

நிலாவெளி பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சந்தேக நபர்கள் கைது

திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது…
Read More...

மியன்மாருக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை…
Read More...

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 73.06 புள்ளிகளால்…
Read More...

கலியுக கர்ணனான ரத்தன் டாடா: தனது பணியாளர்களுக்கும் சொத்தில் பங்கு

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அசையும் மற்றும் அசையா…
Read More...