Browsing Tag

batticaloa news

விபத்துக்களால் 3 மாதங்களில் 565 பேர் உயிரிழப்பு

ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மாத்திரம் 565 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் விளைவாக 592 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
Read More...

அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் மக்களிடம் கையளிப்பு

குருமன்வெளி மண்டூர் மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் டி சில்வா வினால் மக்கள்…
Read More...

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு - மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த சுற்று வீதிப் பகுதியில் உள்ள கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கெசல்வத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு சடலமாக…
Read More...

சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்

மாகாண சுகாதாரத் துறை மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகளுக்கான கொள்முதல் குறித்த விழிப்புணர்வு செயலமர்வை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்…
Read More...

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பட்டத் திருவிழா

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பட்டத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக்…
Read More...

கட்டாக்காலி மாடுகளை கையகப்படுத்திய பிரதே சபை: உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபையினர் பொலிஸாருடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை கையகப்படுத்தியுள்ளனர்.…
Read More...

இணையப் பாதுகாப்பு தொடர்பான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

யாழ் நிருபர் யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணையப் பாதுகாப்பு (Cyber Security) தொடர்பாக செயலமர்வு நேற்று காலை 09.30 மணி தொடக்கம் பி.ப 03.30 மணி வரை நடைபெற்றது. இச்…
Read More...

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழில், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இதன்போது…
Read More...

சட்டவிரோத மதுபானத்தை ஏற்றிய உழவு இயந்திரம் பறிமுதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறிகாட்டுவானில்…
Read More...

இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி

அமெரிக்கா விதித்துள்ள வரி விகிதம் இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த…
Read More...