Browsing Tag

batticaloa news

இதுவரையில் 608 முறைப்பாடுகள் பதிவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக 74 புதிய முறைப்பாடுகள் பெறப்பட்ட நிலையில், மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 04 வரையில்…
Read More...

பல பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று…
Read More...

நீண்ட தூர பயணிகள் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை சோதனையிட கோரிக்கை

நீண்ட தூர பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதிகளை வழங்கும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரப் பிரிவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேருந்து சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.…
Read More...

தபால் வாக்குச்சீட்டுகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய ஒதுக்கப்பட்ட பொதிகளை இன்று திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
Read More...

இந்திய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தமிழக மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு…
Read More...

தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் காலமானார்

தென்னிந்திய நடிகர் ரவிக்குமார் தனது 71 ஆவது வயதில் இன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர்…
Read More...

அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி அதிகரிப்பை அடுத்து, 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் பெரும் சரிவு…
Read More...

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு டீ ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.69 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

கட்டுநாயக்கவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள புதிய நவீன கையடக்க தொலைபேசிகளுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More...