Browsing Tag

batticaloa news

தேவேந்திர முனை துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர்கள் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது…
Read More...

எரிபொருள் நிலையத்தில் திடீர் தீப்பரவல் : நால்வர் உயிரிழப்பு

குருணாகல் - வேஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

த்ரிஷா யாரை கட்டிப்பிடித்து படுத்துள்ளார் பாருங்க

இன்றைய தமிழ் சினிமாவில் பிஸியான முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, 40 வயதுக்கும் மேலாக மார்க்கெட்டை இழக்காமல் வலம் வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் ஐடென்டிட்டி…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று திங்கட்கிழமை 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த முன்னறிவிப்பானது இன்று இரவு…
Read More...

14 நாடுகளுக்கு சவுதி விசா தடை விதிப்பு

ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன்…
Read More...

கொழும்பு உட்பட்ட 5 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலுக்கு இடைக்காலத் தடை

கொழும்பு மாநகர சபை உட்பட 5 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வேட்புமனுக்கள்…
Read More...

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி நிறைவு

12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது. 09 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம்…
Read More...

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது. வடமராட்சி - உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை கடந்த…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு…
Read More...

பங்குச் சந்தை வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

கொழும்பு பங்குச் சந்தை S. & P. ​​இலங்கை குறியீட்டின் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஏற்பட்ட சரிவு காரணமாக பங்குச் சந்தை, சிறிது நேரம் வர்த்தகத்தை இன்று திங்கடகிழமை காலை நிறுத்தியது.…
Read More...