Browsing Tag

batticaloa news

இன்றும் உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில…
Read More...

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பிரம்மகுமாரிகள் இராஜ யோக ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு…

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் அமையப் பெற்றுள்ள பிரம்மகுமாரிகள் இராஜ யோக ஆன்மீகக் கலைக்கூடத்தின் ஓராண்டு பூர்த்தி விழா நாளை வெள்ளிக்கிழமை மிகப் பிரமாண்டமான முறையில்…
Read More...

வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை…
Read More...

ஜனாதிபதி தலைமையில் அவசர சர்வகட்சி கூட்டம் இன்று

அமெரிக்காவின் வரி அறிவிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி கூட்டமொன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை : சில இடங்களில் கடும் வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில…
Read More...

யாழில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த வீதி திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பலாலி வீதியானது இன்றையதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அச்சுவேலியில் இருந்து…
Read More...

வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தைஈட்டித் தரும்சுயதொழில்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் வேலையில்லா இளைஞர் யுவதிகளுக்கான வருமானத்தை ஈட்டித் தரும் சுயதொழில் திட்டம் வெற்றியளித்துள்ளது.   சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம்பெண்கள் அமைப்பினால் இளம்பெண்கள்…
Read More...

பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்: மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த உடலில் 3 விசேட…
Read More...

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான…
Read More...

ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் தொலைபேசி அழைப்பின் மூலம் அமெரிக்கா விதித்த வரியை நீக்கியிருப்பார்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்திருந்தால், அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 44 வீத வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு…
Read More...