Browsing Tag

batticaloa news

சிறுவன் மாடியில் இருந்த குதித்தது ஏன்?

கெசல்வத்த, பீர் சாய்போ தெருவில் 13 ஆம் திகதி மதியம் கடைக்குச் சென்று கொண்டிருந்த சிறுவர்கள் குழு ஒன்று அருகிலுள்ள 3 மாடி வீட்டின் இரும்பு கதவை தட்டிவிட்டு ஓடிய சம்பவம் அருகில் இருந்த…
Read More...

வாக்காளர் அட்டைகள் நாளை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்…
Read More...

விமானநிலையத்தில் போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை கைது

230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இந்த மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு தற்போது…
Read More...

சம்மாந்துறை : சிகை அலங்கார நிலையத்தில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அதிநவீன வேககட்டுப்பாட்டு கமராக்கள் அறிமுகம் வாகன ஓட்டுனர்கள் அவதானம்

போக்குவரத்து பொலிசார் வேகமாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிய புதிய வேக கேமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த சாதனங்களில் இரட்டை கேமராக்கள் மற்றும் இரவு பார்வை…
Read More...

சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி…
Read More...

பூஸா சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதன் தம்மிக்க சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொடையைச்…
Read More...

உலகின் முதல் பெண்கள் குழு விண்வெளி சுற்றுப்பயணம் சென்று திரும்பியது

கடந்த 1963ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன் பின் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தனியாக விண்வெளி…
Read More...

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்: தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பு

2025 உள்ளூராட்சித் தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...