Browsing Tag

batticaloa news

கிளிநொச்சி மாவட்டத்தின் வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் திணைக்களத்திடம் இன்று புதன் கிழமை கையளிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல்…
Read More...

போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மொனராகலை - பிபிலை ரதுபஸ்கெடிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை போதைப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட கத்திகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிலை…
Read More...

மஹியங்கனையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலத்த காயம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை தொடம்வத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை…
Read More...

குருநாகலில் வாகன விபத்து: 2 பேர் மரணம்

குருநாகல், தொரடியாவ, குருநாகல் - தம்புள்ள ஏ6 வீதியில் இன்று புதன் கிழமை  காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடையவர்களே…
Read More...

ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு

ஆப்கானிஸ்தானில் இன்று புதன் கிழமை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது இன்று அதிகாலை 4.43 மணிக்கு 5.9 மெக்னியூட் அளவில் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. அதன்படி, வீடுகளுக்குச்…
Read More...

பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை…
Read More...

புதுவருடதின விபத்துக்களில் 412 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிகப்படனர் : ஆறுவர் உயிரிழப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் பதிவான பல்வேறு விபத்துகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் 412 பேர் அனுமதிக்கப்பட்டதாக…
Read More...

சலூனில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

-சம்மாந்துறை நிருபர்- தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…
Read More...