Browsing Tag

batticaloa news tamil

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி கூட்டம்

கருத்தரங்குகள் பயிற்சி களங்கள் சமூகமேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கள நிகழ்வுகளை திட்டமிடும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியின் நிர்வா கிகள் கூட்டம் வரும் 12.05.25 அன்று…
Read More...

மீன் வளர்ப்புக்கு கண்ணாடி தொட்டி அவசியமில்லை

எல்லோருக்குமே அழக அழகான வண்ண வண்ண நிறங்களில் மீன்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கண்ணாடி தொட்டி, மோட்டார் செட், மின் செலவுகளை கணக்கிட்டு மீன் வளர்ப்பதை தவிர்ப்போம்.…
Read More...

மட்டக்களப்பில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட அரிசி பறிமுதல்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த…
Read More...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும், மாத்தளை, திருகோணமலை, வவுனியா…
Read More...

தரமான தூக்கம் வேணுமா?

போதுமான அளவு தூக்கம் என்பது நம்முடைய உடல் மற்றும் மன நலனுக்கு மிகவும் அவசியம். நம்முடைய மனநிலை, ஆற்றல் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையின் தரத்திற்கு இது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு…
Read More...

மே 7 ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பின்வரும் பாடசாலைகளை தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம்…
Read More...

மகேஷ் கம்மன்பில பிணையில் விடுதலை

தரமற்ற உரத்தை இறக்குமதி செய்ததற்காக, கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மம்பில, தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீர பிணைகளில் கொழும்பு…
Read More...

ஏ-9 வீதி விபத்தில் முதியவர் பலி

அனுராதபுரம்-யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் ரம்பேவ கங்காராமய விகாரைக்கு அருகில் தனியார் பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும்…
Read More...

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த…
Read More...