Browsing Tag

batticaloa news in tamil

காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், காக்கைதீவு மற்றும் சாவற்கட்டு கடற்றொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில்…
Read More...

இந்திய நிதியமைச்சர் திருகோணமலை ஐ.ஓ.சி க்கு விஜயம்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் இன்று  வியாழக்கிழமை  திருகோணமலை சீனக்குடாவில் உள்ள IOC யினை பார்வையிட்டனர். மேலும்…
Read More...

வாழைச்சேனையில் சிறுவர் தின நிகழ்வு

-கிரான் நிருபர்- எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனும் தொனிப்பொருளில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதேச…
Read More...

தாயகத்தை கண்காணிக்க தூதுக்குழு வருகையா? : சட்டத்தரணி சுகாஷ் கேள்வி

யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பண்ணை விரிவாக்கத்துக்கும் தமிழர் தாயக பகுதிகளை கண்காணிப்பதற்கும் தூதுக்குழு ஒன்று வருகை தர உள்ளதாக அறியக் கிடைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை மட்டுப்படுத்த உயர்மட்ட குழு

வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு…
Read More...

‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல்

'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல்  நேற்று புதன்கிழமை   பிரதமர் தினேஷ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும்…
Read More...

காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள்

பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச…
Read More...