Browsing Tag

batticaloa news in tamil

தென்னிந்திய திருச்சபையில் பேராயர் வரவேற்பு

தென்னிந்திய திருச்சபையின் இலங்கைக்கான புதிய பேராயராக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி வன வேலுப்பிள்ளை பத்மதயாளனுக்கு பாரதிபுர திருச்சபை மக்கள் வரவேற்பு விழா மேற்கொண்டிருந்தனர். இதன் போது…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு…
Read More...

குடும்ப தகராறில் மனைவிக்கு நேர்ந்த கதி: கணவனின் விபரீத முடிவு

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை தனது மனைவியைக் கொலை செய்த நபர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே…
Read More...

பாடசாலைகளுக்கு விளையாட்டுப்பொருட்கள் வழங்கி வைப்பு

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலிருந்து…
Read More...

முஸ்லீம் பெண்களின் தலைமையில் போராட்டம்

முஸ்லிம் பெண்களின் தலைமையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் தமது குடும்பம் மற்றும் தமது நண்பர்களின் பிள்ளைகளுடன் வந்து பலஸ்தீன…
Read More...

கல்முனையில் பாலஸ்தீன ஆதரவு பேரணி

இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசளுக்கு முன்பாக ஜும்ஆ தொழுகையை…
Read More...

ஜீ தமிழ் சரிகமப போட்டியாளர்களுக்கு மில்லியன் கணக்கான நிதியுதவி வழங்கிய யாழ்ப்பாண வர்த்தகர்கள்

இந்தியாவின் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் இலங்கை - யாழ்ப்பாணம், மலையகத்தை சேர்ந்த கில்மிஷா மற்றும் அஷானி ஆகியோருக்கு அவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு…
Read More...

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகர் கடல்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த நால்வர் இன்று ஞாயிற்று கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கடலட்டையை…
Read More...

மின்சாரம் தாக்கி காட்டு யானை மரணம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை வில்லுபிடிய ஆற்றில் பிட்டவான கந்துரு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை 7.00 மணியளவில் மின்சாரம் தாக்கியதில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது. உயிரிழந்த…
Read More...

மாநகர சபைக்கு சொந்தமாகும் பூங்கா

விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார். மேலும் பல…
Read More...