Browsing Tag

batticaloa news in tamil

ஆதார வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) அமைப்பதற்கான இடங்களையும், அங்கு இடம்பெற்றுவரும் கட்டிட நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட சகல அபிவிருத்தி…
Read More...

உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

தெல்கொட நரங்வல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை தனது வீட்டில் மாணவி ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மீகாஹவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோம்பே பிரதேசத்தில் உள்ள பெண்கள்…
Read More...

கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பொலிஸாரால்…
Read More...

பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

போலி நாணயத்தாள் விவகாரம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இந்தப் பெண்ணைக் கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. தேசிய…
Read More...

ரஷ்ய பெண்ணின் உடையணிந்து திருடன் தப்பியோட்டம்

களுத்துறை பகுதியில் ரஷ்ய தம்பதியொருவரின் ஹோட்டல் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More...

15 வயது மாணவியை காணவில்லை

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி காணாமல் போயுள்ளதாக அவரது அவரது தாயாரால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்…
Read More...

மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் காயமடைந்த நிலையில்இ வைத்தியசாலையில்…
Read More...

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆடைத்தொழிற்சாலையொன்றில் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்ட பகலுணவு ஒவ்வாமையால் 30 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் 13…
Read More...

பெரகலையிலிருந்து 35 குடும்பங்கள் வெளியேற்றம்

பெரகலை – பத்கொட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 35 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

திருமலையில் ஆளுனரின் உத்தரவையும் மீறி புத்தர் சிலை

-திருமலை நிருபர்- திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான…
Read More...