Browsing Tag

batti vikram news today

நெடுந்தீவில் 15 வயது சிறுமி கர்ப்பம் – சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கர்ப்பமடைந்துள்ளார் இச்சம்பவம் தொடர்பாக இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இறம்பொடையில் மீண்டும் விபத்து: 11 பேர் படுகாயம்

இறம்பொடை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்திற்கு அருகில் வேன் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து இன்று புதன் கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 11…
Read More...

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் இனந்தெரியாதவர்களினால் இன்றையதினம் தாக்கப்பட்டுள்ளார்.…
Read More...

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டு வழங்க நடவடிக்கை

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து…
Read More...

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம்…

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் உத்தரவின் பேரில் எல்லைக் கற்கள் போடும் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டது! மட்டக்களப்பு மாவட்டத்தின் வன இலாகாவானது தமது எல்லைகளை வரையறை செய்யும்…
Read More...

பாடசாலைகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…
Read More...

பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு

களுத்துறை வடக்கு - வஸ்கடுவ பிரதேசத்தில் பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மத்துகம - அகலவத்தை பிரதேசத்தைச்…
Read More...

உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிங்கிஆர வாவிக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…
Read More...

சுவாமி விபுலாநந்தரின் கற்சிலை திறப்பு விழா தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட ஊடக மாநாடு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் கற்சிலை திறப்பு விழா மற்றும் சிறப்பு மலர் நூல் வெளியீடு தொடர்பான விசேட ஊடக மாநாடு இன்று புதன் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More...

ஆனையிறவு உப்பளம் தொழிலாளர்கள் இன்று போராட்டம்

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று புதன் கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு…
Read More...