Browsing Tag

Batti true news

மின்சார கட்டணம் அதிகரித்தாலும் நீர்க்கட்டணம் அதிகரிக்காது

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். நீர்க்கட்டண…
Read More...

அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு

-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான் - பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமணரத்ன தேரர் இரண்டு லட்சம் ரூபாய்…
Read More...

வவுனியாவில் வீட்டிலிருந்து பெருந் தொகை ஆயுதங்களுடன் அதிரடிப்படை வீரர் உட்பட இருவர் கைது

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த ஆயுதங்களுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து…
Read More...

வேகமாக பரவும் நோய்:சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே…
Read More...

பீடி இலைகளுடன் 7 பேர் கைது

புத்தளம் - வென்னப்புவ பகுதியில்  பீடி இலைகளுடன் 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் 1100 கிலோ நிறையுடை பீடி…
Read More...

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையை நேற்று…
Read More...

ட்ரம்பின் “கோல்ட் கார்ட் விசா” திட்டம் தொடர்பான அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 'கோல்ட் கார்ட்' விசா திட்டத்திற்கான பதிவு பணிகள் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்டு லூட்னிக் அறிவித்துள்ளார்.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5843 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1831 ரூபாவாகவும்…
Read More...

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்…
Read More...

புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை

இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். இந்த…
Read More...