Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

சூரங்கல் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக எம். எஸ். தௌபீக் எம்.பி

கென்வூட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சூரங்கள் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கென்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம…
Read More...

மன்னாரில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில்…
Read More...

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மண்டைதீவிற்கு கள விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம்.…
Read More...

ப்ளூடூத் ஸ்பீக்கருக்குள் ஐஸ் கொண்டு சென்றவர் கைது

ப்ளூடூத் ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது…
Read More...

வெற்று காணிக்குள் வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு…
Read More...

யானைத் தந்தங்களுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகால பகுதியில் யானைத் தந்தங்களுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல மற்றும் தெவிநுவர…
Read More...

3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று…
Read More...

13 வயது மாணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற சக மாணவன்

கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துடன்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் அர்ஜுன ரணதுங்க

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார். தலவாக்கலையில் இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக்…
Read More...

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்வருமாயின் தமது சங்கத்தின் யோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...