Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் 5 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தைச்…
Read More...

ரயில் விபத்து வீதம் உயர்வு

கடந்த நான்கு மாதங்களில், 42 பேர் ரயில் விபத்துகளில் சிக்கியும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ரயில் விபத்தில் 84…
Read More...

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம்…
Read More...

ஆற்றிற்குள் பாய்ந்து பேருந்து விபத்து: 5 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றிற்குள் விழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வேகக்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

தம்புள்ளை - திகம்பத்தஹா முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற…
Read More...

கூட்டணியை செயல்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்

தமிழ் தேசிய பரப்பில்  தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் எக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தாலும்,அவர்களுக்கான சம அங்கீகாரம் கொடுத்து தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ்…
Read More...

மட்டக்களப்பில் உறுமய தொடர்பான விசேட கலந்துரையாடல்

உறுமய தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுமய…
Read More...

மதவாச்சியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச் சூடு

மதவாச்சி - மஹதிவுல்வெவ  அடவீரகொல்லேவ பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக…
Read More...

முன்னால் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியல் நிலவரம் தொடர்பிலான கலந்தாய்வு

-கிண்ணியா நிருபர்- எதிர்கால ஜனநாயக ரீதியான அரசியல் தொடர்பிலான திருகோணமலை மாவட்டத்துக்கான கலந்துரையாடல் திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. குறித்த…
Read More...

கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்டநடவடிக்கை : செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து, பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில்,…
Read More...