Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு பரிசு: பெண் வேடமணிந்த ஆண்

மஹரகமை - டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று ஞாயிற்று கிழமை கைது…
Read More...

பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை முறை சரியானது அல்ல: நடிகர் பப்லு

உடல்பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை மேற்கொள்வது சரியானது அல்ல என நடிகர் பப்லு பிரிதிவிராஜ் தெரிவித்துள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மணி என்பவர் பெருங்களத்தூரில் உடற்பயிற்சி…
Read More...

பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் விபத்து

-யாழ் நிருபர்- யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற கார் நேற்று ஞாயிற்று கிழமை மாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய…
Read More...

மூதூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் கஞ்சி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது (வீடியோ…

மூதூர் நிருபர் -எம்.என்.எம்.புஹாரி- திருகோணமலை -சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக மூன்று பேரை சம்பூர் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தந்தையால் துப்பாக்கிச் சூடு: மகன் படுகாயம்

அம்பாந்தோட்டை சூரியவெவ - வெவேகம பிரதேசத்தில் தந்தையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்…
Read More...

தொல்பொருட்களுடன் ஒருவர் கைது

கற்பிட்டி - ஆலங்குடா பகுதியில் வீடொன்றிலிருந்து , சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , தங்கத்தலானது என சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களுடன் சந்தேகநபர் சனிக்கிழமை கைது…
Read More...

ரஷ்யா – உக்ரைன் போருக்குச் சென்ற 17 இலங்கையர்கள் பலி

ரஷ்யா - உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு…
Read More...

அரச ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும்,…
Read More...

க​ரட் துண்டு சிக்கி குழந்தை மரணம்

அனுராதபுரம் பகுதியில் கரட் துண்டு தொண்டையில் சிக்கியதில் குழந்தை உயிர் இழந்துள்ளது. சாலியவெவ பகுதியை சேர்ந்த 19 மாத பெண் குழந்தையே இவ்வாறு உயிர் இழந்தது. கடந்த 11ஆம் திகதி மாலை…
Read More...

மூதூரில் அன்னையர் தினம்

மூதூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி திருகோணாமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பொன் விழாவை முன்னிட்டும் "அன்னையர் தினத்தை "முன்னிட்டும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…
Read More...