Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை: கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை எட்டு முப்பது மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க…
Read More...

உதைப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது தம்பலகாமம் பிரதேச அணி

மாவட்ட மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அணி சம்பியன் பட்டத்தை முடி சூடிக்கொண்டது . குறித்த போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் நேற்று…
Read More...

வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டம்

-வவுனியா நிருபர்- வவுனியா பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சம்பள உயர்வு கோரி நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பல்கலைக்கழக பூங்கா வீதி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு…
Read More...

ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு: இருவர் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்…
Read More...

மூதூர் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூதூர் பிரதேச செயலக பிரிவிலுள்ள கிராம…
Read More...

பணிப்புறக்கணிப்பு: கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவிப்பு

சுகவீன விடுமுறையை அறிவித்து இன்று செவ்வாய் கிழமை முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு சேவையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது…
Read More...

பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பிரிந்து…
Read More...

வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய செயலாளர்

-வவுனியா நிருபர்- வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் கடந்த…
Read More...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின் பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்…
Read More...

கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு 27வரை விளக்கமறியல்

-கல்முனை நிருபர்- போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் நீண்ட காலமாக ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை…
Read More...