Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

“27வருடங்கள் நீதியின் பயணம்” : நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெறுகிறார்நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 27 வருடங்களை நீதித்துறையில் பூர்த்தி செய்து ஓய்வு பெறுவதாக தெரியவருகின்றது.27 வருடங்களை…
Read More...

கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மப் பொருள்

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்கரையில் மிதவை ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொது மக்கள்…
Read More...

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் திறப்பு

அம்பாறை - சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் இன்று காலை 8 மணியளவில் 6 அங்குலம் வரையில் திறக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நேற்று சனிக்கிழமை…
Read More...

திக்கம் வடிசாலை தைப்பூச நாளில் இயங்க ஆரம்பிக்கும்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்…
Read More...

சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்களினால் துஆ பிராத்தனையும்,நினைவேந்தல் நிகழ்வு

-சம்மாந்துறை நிருபர்-சம்மாந்துறை தாறுல் ஹஸனாத் பழைய மாணவர்கள் ஒன்றியமும், அவரின் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் தாறுல் ஹஸனாத் கலாபீடத்தில் அதிபர்…
Read More...

யாழ். குருநகர் பகுதியில் பலத்த காற்று: வீடுகள் மற்றும் தேவாலயத்தின் கூரைகள் சேதம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - குருநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் கொலை விலக்கி மாதா ஆலயம் மற்றும் பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு…
Read More...

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கல்வி தகமை குறித்து வெளியான தகவல்

சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள்,அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச்‌ சான்றிதழ்கள் போலியானவை என்பது…
Read More...

குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியைச்சேர்ந்த அண்ணாமலை ஜெயந்தன்…
Read More...

நாடு முழுவதும் சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்கத் தீர்மானம்!

நாடு முழுவதும் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளை , நிதியமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க