Browsing Tag

Batti News Today

Batti News Today மட்டக்களப்பு மாவட்ட செய்திகள் 2023 மட்டக்களப்பு மாவட்த்தில் இன்றைய நாளில் இடம்பெற்ற விபத்து, அறிவித்தல், கலை கலாச்சார நிகழ்வுகளில் தொகுப்பு

கடற்கரை பள்ளிவாசலின் 201வது கொடியேற்றம் : 5 ஆவது நாள்

-அம்பாறை நிருபர்- நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக் கடல் குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

சீன மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- சீன மக்களிடம் இருந்து சீன அரசின் ஊடாக இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொதிகள் இன்று  புதன்கிழமை  காலை 10…
Read More...

வியட்நாமில் மீட்கப்பட்ட 151 இலங்கை குடியேற்றவாசிகள் நாடு திரும்பியுள்ளனர்

பிலிப்பைன்ஸு க்கும் வியட்நாமுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் வைத்து அண்மையில் மீட்கப்பட்ட 300 இலங்கையர்களில் 151 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

ஐஎஸ்ஓ தரத்துடன் கூடிய விவசாய தொழில்நுட்ப ஆய்வு கூடம் : ஒப்பந்தம் கைச்சாத்து

-மூதூர் நிருபர்- கைத்தொழில் தொழிநுட்ப நிறுவகமும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து மாகாண ஆளுநர் அனுராதா யஹ பத் தலைமையில் நாட்டிலேயே முதன்முறையாக ஐஎஸ்ஓ(ISO) தரத்துடன் கூடிய விவசாய…
Read More...

மட்டு. போரதீவுப்பற்றில் பிரதேச கலாசார விழா

-கல்முனை நிருபர்- போரதீவுப்பற்று பிரதேச கலாசார பேரவையும், கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பிரதேச கலாசார இலக்கிய விழா பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் வெல்லாவெளி கலாசார…
Read More...

மாணவர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் மாணவரொருவரின் மண்வெட்டி தாக்குதலினால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் வைத்தியசாலையில்…
Read More...

இன்று முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை

கொழும்பு நகரை சூழவுள்ள இருபது இடங்களில் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் இன்று முதல் 55 ரூபாவிற்கு முட்டை விற்பனை செய்யப்படவுள்ளது. முட்டையின் விலை நுகர்வோருக்கு எட்டாத வகையில்…
Read More...

5ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற 2 ஆயிரம் ரூபா போக்குவரத்து செலவு

உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ஆம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தெல்லிப்பளை, நெடுந்தீவு,…
Read More...