Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு…
Read More...

இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்

-யாழ் நிருபர்- இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின்…
Read More...

வாகன இறக்குமதிகள் தொடர்பிலான அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை இங்கமருவ, வீரியபுர…
Read More...

50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, வெருகல் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு இன்று வியாழக்கிழமை உலர் உணவுப்பொதிகள் வழங்கி…
Read More...

பெயர் பலகைகள் அகற்றல்: ஊரை அடையாளம் காண்பதில் சிரமம் என சுற்றுலாத்துறை தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை சாய்ந்தமருது…
Read More...

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார, இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத ஆசிர்வாதத்துடன்…
Read More...

10 இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பரப்பில் கைது!

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 13 பேர் பலி

உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே 1,050ஆவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா மாகாணத்தில்…
Read More...

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

நடப்பாண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது…
Read More...