Browsing Tag

Batti News Today Tamil

Batti News Today Tamil – மட்டக்களப்பு செய்திகள் இன்று மட்டக்களப்பு விசேட செய்திகள், நிகழ்வுகள், விளையாட்டு, மரண அறிவித்தல்கள், மட்டக்களப்பு வானிலை அறிக்கை

Keep up with today’s news in the Tamil language with Batti News Today. Get the latest political, business, entertainment, and sports headlines from one convenient source!

காலவரையறையின்றி மூடப்பட்ட அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம்!

அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை…
Read More...

திடீர் சுகவீனம் : 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் திடீர் சுகவீனம் காரணமாக 22 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 09 முதல்…
Read More...

திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தெய்வத்திருவாசக முற்றோதல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூர் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தினரால் சம்பூர் ஆலய பரிபாலன சபையின் ஆதரவுடன் தெய்வத்திருவாசக…
Read More...

நண்பன் மீதான அன்பினால் ஆயுள்தண்டனை பெற்ற 26 வயது இளைஞன்!

சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில், 25 கிராமுக்கும் அதிகளவான ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக, 26 வயது இளைஞருக்கு கொழும்பு…
Read More...

சிவப்பு பச்சரிசியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை!

அடுத்த வாரம் தைப்பொங்கல் பண்டிகை கொண்டுவதற்கு பச்சை அரிசி இன்மையால் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு பச்சை அரிசி…
Read More...

சம்மாந்துறையில் அல் – மஸ்ரபுல் இஸ்லாமிய்யு நிறுவனத்தின் 6ஆவது கைர் கிளை திறப்பு!

-சம்மாந்துறை நிருபர்- அல் - மஸ்ரபுல் இஸ்லாமிய்யு 6 ஆவது கைர் கிளை இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.15 மணியளவில் கைர் பள்ளிவாசலில் திறக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அல் -…
Read More...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார். நியமனக் கடிதம் ஜனதிபதி செயலகத்தில் வைத்து…
Read More...

உதயங்கவுக்கு விளக்கமறியல்

மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் ஆயிரம் கொள்கலன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், 800 -1000 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

இலங்கையில் உணவுக்காக கடன் வாங்கும் பெருமளவு மக்கள்

நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாக உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல் வலையமைப்பு நடத்திய ஆய்வில்…
Read More...