Browsing Tag

batti news today in tamil

கொழும்பில் துசிதவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

தேசிய லொட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து இன்று சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்…
Read More...

கல்முனை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: 82 பேருக்கு எதிராக நடவடிக்கை

அம்பாறை - கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது 82 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை புற நகரப்பகுதி முதல்…
Read More...

இரவு நேர தபால் ரயில்கள் இரத்து

இரவு நேர தபால் ரயில்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் இரவு தபால் ரயில் பதுளை ரயில்…
Read More...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் செருக்கன் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த இரண்டு ரிப்பர்களுடன் சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சட்டவிரோத மணல் அகழ்வு…
Read More...

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு…
Read More...

கனடாவிலிருந்து ஆவா குழுவின் தலைவரை நாடு கடத்த உத்தரவு

பிரான்சின் பரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண விபரம்!

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான முன்மொழிவை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம்…
Read More...

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் சூப்பர்…
Read More...

சின்னம்மை நோயிற்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை

அரச வைத்தியசாலைகளில் சின்னம்மை நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இல்லை என சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். சின்னம்மை…
Read More...

ரிஷாட் பதியுதீன் – சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு!

ரிஷாட் பதியுதீன் சவூதி அரேபிய தூதுவர் இடையே சந்திப்பு-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்…
Read More...