Browsing Tag

Batti News Tamil Today

Batti News Tamil Today 2024 – மட்டக்களப்பு செய்திகள் 2024 இன்றைய மட்டக்களப்பு செய்திகள் மட்டக்களப்பு விசேட செய்திகள் Today Batticaloa Tamil News Live Update

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ரயில் கடவை காவலாளி ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ஜெயபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது

களுத்துறை மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவரும் நபர் ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

திருமணமான பெண்ணுடன் கொண்ட காதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சாரதி

ஹம்பாந்தோட்டை  கட்டுவெவ பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார். ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்…
Read More...

கறுப்பு பட்டியலுக்குள் இந்திய மருந்து

இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு…
Read More...

“சீதாஎலிய” கல்லை இந்தியாவுக்கு வழங்கிய இலங்கை

இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கும் இந்தியாவின் மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ்குமார் சிங்கும் இடையிலான…
Read More...

மனைவியின் தலைமுடியை மொட்டையடித்த இலங்கையர்

இங்கிலாந்தின் மென்சஸ்டரில் தமது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கியதாக கூறப்படும் இலங்கை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் 45 வயதான நபரே…
Read More...

ரயில் கடவை காவலாளி ரயில் மோதி பலி

-திருமலை நிருபர்- திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் கடவை காவலாளி இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்…
Read More...

துர்நாற்றம் வீசும் கல்முனை பிரதான பேருந்து தரிப்பிடம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருகின்றது.எனவே கல்முனை பேருந்து தரிப்பு…
Read More...

பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு உட்காருகிறார்கள்?

பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதுஇ மேலைநாடுகளில் அவர்களுடைய ஆடை கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பழக்கமாக இருக்கலாம். ஆனாலும் பெண்கள் அவ்வாறு அமர்வதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்…
Read More...

களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் வீதி காப்பெட் வீதியாக மாற்றம்

கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்துக்குச் செல்லுகின்ற வீதி காப்பெட் வீதியாக…
Read More...