Browsing Tag

Athirvu jaffna news

பாடசாலைகளில் தமிழ் – சிங்கள மொழி பாடம் கட்டாயம்

அனைத்து பாடசாலைகளிலும் தமிழ் - சிங்கள மொழி பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான சிங்கள மாணவர்கள் தமிழை…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 21 மாவட்டங்களுக்கு இன்று…
Read More...

ஒரு வாரத்துக்குள் உப்பு விலை 50 வீதம் குறையுமாம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 20,000 மெட்ரிக் டன் உப்பு தொகையின் முதல் தொகுதி இன்றிரவு நாட்டை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகுதி நேற்றே நாட்டை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5843 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.1831 ரூபாவாகவும்…
Read More...

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

பட்டப்பகலில் நடுவீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம் திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்றபட்ட தகராறாரில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்…
Read More...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்- இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி…
Read More...

அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் சற்றுமுன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில்…
Read More...

உடன் அமுலுக்கு வரும் வகையில் நால்வருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் நால்வருக்கு இடமாற்றம்- உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு இடமாற்றங்கள்…
Read More...

புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை

இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர். இந்த…
Read More...