Browsing Tag

Athirvu jaffna news

மின்சார கட்டணம் அதிகரித்தாலும் நீர்க்கட்டணம் அதிகரிக்காது

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். நீர்க்கட்டண…
Read More...

அம்பிடிய சுமன ரதன தேரர் பிணையில் விடுவிப்பு

-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான் - பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்ப நிலைமையினை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமணரத்ன தேரர் இரண்டு லட்சம் ரூபாய்…
Read More...

வவுனியாவில் வீட்டிலிருந்து பெருந் தொகை ஆயுதங்களுடன் அதிரடிப்படை வீரர் உட்பட இருவர் கைது

வவுனியாவில் வீட்டில் மறைத்து வைப்பட்டிருந்த ஆயுதங்களுடன் அதிரடிபடை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா போகஸ்வெவ செலலிஹினிகம கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து…
Read More...

வேகமாக பரவும் நோய்:சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே…
Read More...

பீடி இலைகளுடன் 7 பேர் கைது

புத்தளம் - வென்னப்புவ பகுதியில்  பீடி இலைகளுடன் 7 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொலிஸாரால் 1100 கிலோ நிறையுடை பீடி…
Read More...

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது

கதிர்காமத்தில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு : 4 பேர் கைது கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்ட கஞ்சா பயிர்ச்செய்கையை நேற்று…
Read More...

ட்ரம்பின் “கோல்ட் கார்ட் விசா” திட்டம் தொடர்பான அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 'கோல்ட் கார்ட்' விசா திட்டத்திற்கான பதிவு பணிகள் ஒரு வாரத்தில் ஆரம்பமாகும் என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்டு லூட்னிக் அறிவித்துள்ளார்.…
Read More...

சுற்றுலா கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025" இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்…
Read More...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது

புத்தளம் - வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில், புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் ஒருவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில், சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த…
Read More...