Browsing Tag

பரீட்சை திணைக்களம்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான பரீட்சகர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடுக்கப்படுமென…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை…
Read More...

O/L பரீட்சை ஒத்திவைப்பு

O/L பரீட்சை ஒத்திவைப்பு கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, சாதாரண…
Read More...

வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள்

வெளியானது தரம் 5 புலமைப் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன அதன்படி சிங்களம் மற்றும்…
Read More...

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம்!

மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விரிவுரையாளர்கள் தீர்மானம்! பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீண்டும் பரீட்சை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இம்மாதம் 22ம் திகதி வெளியாக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை…
Read More...

பரீட்சை எழுதிய மாணவி எடுத்த தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை நேற்று…
Read More...

மேல் மாகாணத்தில் பரீட்சைகள் ஒத்திவைப்பு

மேல் மாகாணத்தில் நாளை புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த சில தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை – கல்வி அமைச்சரின் புதிய அறிவிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். மட்டக்குளி…
Read More...

புலமை பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கௌரவிப்பு

-ஆர்.நிரோசன்- மட்டக்களப்பு கல்வி வலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களை வழிகாட்டிய ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று…
Read More...