Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் விபத்து

-திருகோணமலை நிருபர்- மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி மூதூர் மல்லிகைதீவு சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் தள வைத்திய சாலையில்…
Read More...

திருகோணமலையில் ஆடு தகராறு : மண்வெட்டியால் தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- ஆட்டை வயலுக்குள் அனுப்ப வேண்டாம் எனக் கூறியவருக்கு மண்வெட்டியால் தாக்குதல் நடாத்திய சம்பவமொன்று திருகோணமலை நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. …
Read More...

மட்டக்களப்பு திருகோணமலை கரையோரப் பகுதிகளுக்கு கடற்படை விடுத்துள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 21-ம் திகதி வரை ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும்…
Read More...

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் பதற்றம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள…
Read More...

திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையின் சாதனை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் தடவையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58…
Read More...

திருகோணமலையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.…
Read More...

திருகோணமலை ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து…
Read More...

திருகோணமலையில் பிரபல ஆசிரியருக்கு விளக்கமறியல்

திருகோணமலையில் மேலதிக வகுப்பிற்குச் சென்ற மூன்று ஆண் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பிரபல ஆங்கில ஆசிரியரொருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

30 வருடங்களின் பின் திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி

திருகோணமலை துறைமுகம் 30 வருட காலப்பகுதியின் பின்னர் தனது முதலாவது ஏற்றுமதி ஏற்றுமதியை இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) அறிவித்துள்ளது. திருகோணமலை…
Read More...

சிவில் ஆர்வலர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான…
Read More...