Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்!

சென்னையிலிருந்து அசாமுக்கு வெள்ளிக்கிழமை பயணித்த விமானம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 162…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவிடம் 3 மணிநேரம் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வெள்ளிக்கிழமை 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்றுக்கு மின்சாரத்தைப்…
Read More...

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை!

வலஸ்முல்ல - ஹொரேவெல பகுதியில் வியாழக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வலஸ்முல்ல - ஹொரேவெல,…
Read More...

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் மீட்பு!

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இனம் தெரியாத மர்ம பொருள் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருளானது வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.…
Read More...

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

ஜனாதிபதி இன்று இரவு நாடு திரும்புகிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று வெள்ளிக்கிழமை இரவு நாடு திரும்புகிறார். சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்…
Read More...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…
Read More...

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

-அம்பாறை நிருபர்- காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள்,…
Read More...

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின்போது போதை மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருடன்…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் தைப் பொங்கல் விழா

-கிண்ணியா நிருபர்- தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தைப் பொங்கல் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி…
Read More...