Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்துள்ளார். கொக்கட்டிச்சோலை - கச்சைக்கொடி சுவாமிமலை பகுதியை சேர்ந்த 5 பிள்ளைகளின்…
Read More...

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிக முகாம்களில் தங்க வைப்பு

-சம்மாந்துறை நிருபர்- சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இடம்பெயர்ந்த மக்கள் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க…
Read More...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை, மருதமுனை - பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த…
Read More...

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாபெரும் குருதிக்கொடை முகாம்

-யாழ் நிருபர்- விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. புதிதாக…
Read More...

மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து பாயும் வெள்ளம்: போக்குவரத்து பதிப்பு

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ளநீர் பாய்வதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…
Read More...

வாழைச்சேனை பகுதியை சேர்ந்த நபர் வெள்ளத்தில் சிக்கி மரணம்

பொலன்னறுவை - மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடும்பஸ்தர்…
Read More...

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற வெளிநாட்டவர் மரணம்

சிவனொளிபாதமலைக்கு சென்ற டென்மார்க் நாட்டுப் பிரஜை ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டென்மார்க் நாட்டை சேர்ந்த 68 வயதுடைய நபரே இதன் போது உயிர்…
Read More...

யாழில் தமிழ் மொழி மூன்றாவது இடத்தில் உள்ளதை பார்த்து அதிர்ச்சியுற்றேன்: அமைச்சர் சந்திரசேகரன்

-யாழ் நிருபர்- யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில்…
Read More...

காங்கேசன்துறை தையிட்டிகணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகக் கிரியைகள் 17ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் 18ஆம்…
Read More...

விளைந்த வேளாண்மையை அறுவடை செய்ய விடாதவர்கள் தான் தற்போது ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை தர வேண்டும்:…

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் விளைந்த வேளாண்மையை அறுவடை செய்யவிடாது விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என சிலர் அமைப்புகள் என்ற…
Read More...