Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

மாற்றுத் திறனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சின்னப் புல்லுமலையில் அமைந்துள்ள கலிக்குளம் சி.பி.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் வை.எம்.சி. ஏ…
Read More...

பண்டாரவளை தியத்தலாவ சாலை பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுப்பு!

-பதுளை நிருபர்- பண்டாரவளை தியத்தலாவ வீதி இலக்கம் 186/2 சாலையில் இயங்கும் பேருந்துகள் தியத்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை முதல்…
Read More...

மட்டக்களப்பு-பாலவிநாயகர் அறநெறிப் பாடசாலை அங்குரார்ப்பணம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால முருகன் ஆலய பரிபாலன சபையினரின் சிவ தொண்டர் திருக்கூடத்தின் அனுசரணையில் இருதயபுரம் மேற்கு அருள்மிகு ஸ்ரீ பால…
Read More...

எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்!

மனித எலும்புக்கூடுகள் நிறைந்த மண்ணில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பாரிய மனித புதைகுழிகள் குறித்த நிகழ்வில் உரையாற்றுகையில் மனித உரிமை…
Read More...

ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

-யாழ் நிருபர்- "ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் தகவல்களை மூடி மறைக்கும் நிர்வாகம்" என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண…
Read More...

ஏறாவூரில் நடைபெற்ற அறிவுக் களஞ்சியப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கிடையிலான அறிவுக் களஞ்சியம் வினா விடைப் போட்டியில் முதலாவது போட்டி ஏறாவூர் நகரசபை…
Read More...

யாழ். கமநல ஆணையாளர் ஜனாதிபதி செயலக PSWFPC பணிப்பாளராக பதவியேற்பு!

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட கமநல ஆணையாளராக கடமை ஆற்றி வந்த எஸ்.நிஷாந்தன் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலக உணவு திட்ட ஒத்துழைப்புக்கான (PSWFPC) கூட்டாண்மை செயலகத்தின்…
Read More...

மட்டு.பாவக்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்- நிகழ்நிலை ஊடாக கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சாதகம் மற்றும் பாதக நிலை தொடர்பாக மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்தும் போட்டி நிகழ்வு…
Read More...

இராஜாங்க அமைச்சரினால் காசோலை வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- 'சுபீட்சத்தின் நோக்கு - உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்…
Read More...

மட்டக்களப்பில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்களை நிம்மதியாக வாழவிடுமாறும் இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் காந்தி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்…
Read More...