Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

வாயைச் சுற்றியுள்ள கருமை நீங்குவதற்கு!

சருமத்தின் நிறம் சீராக இருந்தால் தான், அது நல்ல அழகான தோற்றத்தைத் தரும். ஆனால் சில பெண்களுக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி சற்று கருமையாக இருக்கும். இப்படி கருமையாக இருப்பது சில சமயங்களில்…
Read More...

விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாராளுமன்றில்  கடந்த புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
Read More...

பகலில் சஜித் இரவில் ரணில் : ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி வெளியிட்டுள்ளார். கட்சியின் தலைமை இரட்டைமுகம்கொண்ட ஏமாற்றுக்காரர்களையே…
Read More...

பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டை,…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை  தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 165,950 ரூபாவாக…
Read More...

சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் அதிக அளவிலான சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன் படி இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில்…
Read More...

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

-மன்னார் நிருபர்- நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் மன்னாரில் விடுபட்ட…
Read More...

உடலுறவில் பெண்களை மயக்க ஆண்கள் இப்படி நடந்து கொண்டாலே போதும் !!

ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் பெண்களை கவரும். இதனால் அவர்களுக்குள்ளான உறவு ரொம்ப நாள்கள் நீடிக்கும். உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். மெல்ல அடுத்த…
Read More...

பிள்ளைகளுக்கு ஓராண்டுக்கு மேல் திரிபோஷா இல்லை!

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதுடன் இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என அரச குடும்பநல சுகாதார…
Read More...

இரண்டு வாள்களுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு வாள்களுடன் 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்…
Read More...