Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

நீரில் மூழ்கி ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நிதங்கல சந்தியில் இருந்து அக்கர 80 செல்லும் வீதியில் மஹாவலி கங்கையில் இறங்கி நபர் ஒருவர் மீன் பிடிப்பதற்கு வலை வீசிய போது நீரில்…
Read More...

லொறி உந்துருளி மோதி விபத்து : ஒருவர் பலி!

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனையில் இருந்து கிராந்துருகோட்டை செல்லும் வீதியில் 3 ஆம் கட்டைப் பகுதியில் மஹியங்கனையில் இருந்து…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 25 ஜூன் 2023 ஞாயிற்றுக்கிழமை மேஷம் வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே…
Read More...

சீமெந்து மூடையின் விலை 300 முதல் 400 ரூபாய் வரை குறைவடையும்!

சீமெந்து மூடை ஒன்றின் விலை  300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைவடையும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின்…
Read More...

16வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை : அயலவரும் கைது

இந்தியா - மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திலக் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலி என்று கூறி தனது தாயை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை…
Read More...

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும்!

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள…
Read More...

மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தொளும்புவத்தை மற்றும் வராதொலை பகுதிகளில் சட்ட விரோதமான அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பசறை…
Read More...

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு!

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் புதிய தலைவராக  பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற  அந்த சங்கத்தின் வருடாந்த…
Read More...

பணியிடத்தில் ஊழியர்கள் சிரித்து மகிழ்ச்சியாக இருந்தால் நிறுவனத்துக்கு கிடைக்கும் நன்மைகள்…!

நம்மில் பெரும்பாலானோர் ஒரு நிறுவனம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றுபவர்களாக இருப்போம். நாளொன்றுக்கு 8 - 9 மணிநேரங்கள் வேலை செய்கிறோம். இந்த சூழலில் வேலை நாட்களில் நம்முடைய குடும்ப…
Read More...