Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

போராட்டத்தின்போது சுகவீனமுற்றவருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

-யாழ் நிருபர்- போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
Read More...

கடமை தவறாது பணியில் ஈடுபட்ட நாய்: இறுதியில் நேர்ந்த துயர்

கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமை தவறாது உரிய முறையில் தனது பணியை செய்த டாஸ் என்ற மோப்ப நாய் போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றில் போதைப்பொருள் அதிகளவில்…
Read More...

நைட்ரைட் ஒக்சைட் வாயு கசிவால் 16 பேர் பலி

தென்னாபிரிக்காவின் ஜொஹான்ஸ்பேர்க் கிழக்கே உள்ள பொக்ஸ்பகர் நகருக்கு அண்மையில் சட்டவிரோத தங்கச் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பெண்களும் குழந்தைளும் உட்பட 16 பேர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு கிராண்ட்பாஸ் நாகலகம் வீதி பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 25 வயது இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் குறித்த…
Read More...

கார் விபத்து : கணவன் மனைவி படுகாயம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் மற்றும் மனைவி காயமடைந்துள்ளனர். இவ்விபத்து நேற்று புதன்கிழமை…
Read More...

இலங்கை குற்றவியல் நீதிமன்றங்களில் 33 சதவீதமானவை சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள்!

இலங்கையில் குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளாகவே உள்ளதாக இன்று புதன்கிழமை  இடம்பெற்ற நாடளுமன்ற…
Read More...

நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக இதுவரையில் 613,172 மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக, இதுவரையில்  613,172 மேன்முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல்.…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை (ஜூலை 05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...