Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற நபர் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை…
Read More...

போதையில் வீதியில் புரண்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

நொச்சியாகம தம்புத்தேகமப் பகுதியில் நேற்று முன் தினம் சனி கிழமை நள்ளிரவு மது போதையில் போக்குவர்த்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக…
Read More...

தேங்காய் எண்ணெய் வரி அதிகரிப்பு

அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு புதிய வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

பாணின் விலை, எடை குறித்து முக்கிய தீர்மானம்

159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More...

யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின்…
Read More...

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் …
Read More...

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள்

உஸ்பெகிஸ்தானின் டஸ்கன் நகரில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான 17வது ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சதுரங்க அணி 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று…
Read More...

தங்க சங்கிலியைக் கேட்டு தலை முடியை வெட்டிய அக்கா

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டார் என நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தங்கையின் தலைமுடியை அவரது அக்கா வெட்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட தங்கை பொலிஸ்…
Read More...

வாகன விபத்து: இளம் தம்பதியினர் பலி

கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்று முன் தினம் வெள்ளிகிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது  27 வயதுடைய கணவனும் 25…
Read More...

மற்றுமொரு தாயும் 8 மாத குழந்தையும் காணவில்லை

நாட்டில் மேலும் ஒரு தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளதாக ஹங்குரான்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹங்குரான்கெத்த ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8…
Read More...