Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலி

மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்…
Read More...

மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த கணவன்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு…
Read More...

வடக்கு சுகாதாரத் துறை திருப்திகரமாக இல்லை

-யாழ் நிருபர்- வடக்கு சுகாதாரத் துறை திருப்திகரமாக இல்லை என பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை திருடியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த…
Read More...

சனல் 4 காணொளி : மட்டக்களப்பின் கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ இராஜாங்க அமைச்சர் வாய் திறக்க வேண்டும் என முன்னாள்…
Read More...

ஓட்டமாவடியில் விபத்து : 12 வயது சிறுமி பலி

ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுமி…
Read More...

கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு மாகாண தமிழ் மொழி மூல பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு…
Read More...

யாழில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ்…
Read More...

ஹெரோயின் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்

2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும…
Read More...