Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

தந்தை கண் முன் மகனை வேட்டையாடிய சுறா!

எகிப்தில், ரஷ்ய நாட்டவர் ஒருவர் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் கண் முன்னே கொடிய சுறா ஒன்றிற்கு பலியாகியுள்ளார். விளாடிமிர் போபோவ் (வயது - 23) என்பவரே இவ்வாறு…
Read More...

மீன் கொள்வனவு செய்ய QR நடைமுறை!

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.291.96ல் இருந்து ரூ.303.63 ஆகவும்  விற்பனை விகிதம் ரூ.309.23 முதல் ரூ.321.60 ஆகவும் பதிவாகியுள்ளது. கொமர்ஷல் வங்கியில்,…
Read More...

காயங்களுடன் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

வெலிவேரிய சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் இரத்தக் காயங்களுடன் 68 வயதுடைய நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத…
Read More...

முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு

-யாழ் நிருபர்- நாவலர் சோலை முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த கண்காட்சி நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. யாழ்ப்பாணம் நீராவியடி சைவ பரிபாலனசபையில், நாவலர் சோலை முன்பள்ளியில்…
Read More...

வைத்தியர் மர்மமான முறையில் மரணம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் குருதி பரிமாற்ற பிரிவில் சேவையாற்றும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவர் சடலமாக…
Read More...

கல்வி மற்றும் சமய ஆலோசனை சபை நியமனம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- விழுமியங்களை மேம்படுத்துவதற்கு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கும் நோக்கில் கல்வி சமய ஆலோசனை சபையின் நியமனங்கள்…
Read More...

கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை…
Read More...

யாசகருக்கு உதவிய பின் யாசகம் செய்த பெண்!

மலையக பகுதியில் பேருந்து ஒன்றில் யாசகம் செய்தவருக்கு, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துவிட்டு, பயணச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக, ஏனைய பயணிகளிடம் பெண்ணொருவர் யாசகம் செய்துள்ளார். நடுத்தர…
Read More...

வாள்வெட்டு : இருவர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்- யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.40 மணியளவில் இடம்பெற்ற இச்…
Read More...