Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிவெட்டியில்…
Read More...

மனைவியின் சடலத்தை குளிர்சாதனபெட்டியில் வைத்த கணவன்

இந்தியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை கணவர் வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் பரத் மிஸ்ரா என்பவரே…
Read More...

ஓடும் பேருந்தில் பெண்ணுடன் உடலுறவுகொண்ட நடத்துனர்

இந்தியாவில் ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுடன் உடல் உறவு கொண்ட நடத்துனர் தொர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இருந்து லக்னோ…
Read More...

முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் எண்ணம் இல்லை!

தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட முத்துராஜா அல்லது சக் சுரின் என்ற யானையை இலங்கைக்குத் திரும்பியனுப்பும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட்…
Read More...

800 ருபாவுக்கு பெண் குழந்தையை விற்ற தாய்

இந்தியாவில் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் தாய் தனது குழந்தையை குடும்ப வறுமை காரணமாக 800 ருபாவிற்கு விற்றுள்ளார். மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் கராமி முர்மு முசு என்னும் தம்பதிகளில்…
Read More...

தாயார் காருக்குள் முன்னாள் காதலனுடன் உல்லாசம்: காருக்கு வெளியில் குழந்தைகள் பரிதவிப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உறவில் இருந்துள்ளதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லா…
Read More...

புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29…
Read More...

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை!

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின்…
Read More...

பாழடைந்த வீட்டிலிருந்து 04 வயது சிறுமியின் சடலம் மீட்பு

சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து சிறுமி மற்றும் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து 45 வயதான…
Read More...

தொடர் கனமழை: நிரம்பி வழியும் விமல சுரேந்திரவில் நீர்தேக்கம்

நோர்டன்பிரிட்ஜ் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நேற்று சனிக்கிழமை முதல் நிரம்பி வழிவதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள்…
Read More...