Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் விபத்து : பலர் படுகாயம்!

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த…
Read More...

வித்தியாசமான வடிவத்தில் கோழி இட்ட முட்டை

நானுஓயாஇ மஹாஎலிய தோட்டத்தை சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட கோழியொன்று வித்தியாசமான வடிவத்தில் முட்டை இட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

மட்டு. வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை "செயற்பட்டு மகிழ்வோம்" என்ற தலைப்பில் மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களின் செயற் திறனை அதிகரிக்கும் நோக்குடன் தரம் ஒன்று…
Read More...

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் மேஷ ராசிக்காரர்களே மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில்…
Read More...

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறப்புவிழா!

-யாழ் நிருபர்- நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  மாலை 5.30 மணியளவில் திறப்பு விழா இடம்பெறவுள்ளது.…
Read More...

கலை பிரிவு மாணவர்களும் தாதியர் பயிற்சிக்கு இணைப்பு

தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவில் கல்வி கற்றவர்களும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகளுடன் இன்று…
Read More...

யாழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மனுஷ நாணயக்கார!

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…
Read More...

5 வருட சம்பளமற்ற விடுமுறை தொடர்பிலான சுற்றறிக்கை

பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின் படி 11.07.2023 ம் திகதி முதல் அரச உத்தியோகத்தர் ஒருவர் 5 வருட சம்பளமற்ற விடுமுறை…
Read More...

யுவதியின் மரணம்: சுகாதார அமைச்சரின் விளக்கம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட…
Read More...

மட்டக்களப்பில் மிளகாய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை பிரதேசத்தில் பச்சை மிளகாய்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக மிளகாய் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…
Read More...