Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிக்காய் குழம்பு: கணவனின் கொடூர செயல்

இந்தியாவில் தெலங்கானா மாநிலம் மஞ்சரி மாவட்டத்தில் கோழி குழம்பிற்கு பதிலாக கத்தரிகாய் குழம்பு வைத்ததால் மனைவியை கொலை செய்த கணவன். கிஷ்தம்பேட் கிராமத்தை சேர்ந்தவர் பேஷம் மற்றும்…
Read More...

2 ஆவது கணவனுக்கு தன்னுடைய மகள் மூலம் குழந்தை பெற்றெடுக்க செய்த தாய்

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஏலூர் மாவட்டம் வட்லூர் பகுதியில் பெண் தனது இரண்டாவது கணவருக்கு வாரிசு பெற்று தருவதற்காக தான் பெற்ற பிள்ளைகளை அவனிடம் ஒப்படைத்துள்ளார். 30 வயதுடைய குறித்த…
Read More...

13 தொடர்பில் அரசியல்வாதிகள் நடைமுறை சாத்தியமான எதையும் முன்னெடுக்கவில்லை

-யாழ் நிருபர்- 36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை என வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை…
Read More...

நசீர் அஹமட் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது – செல்வம் அடைக்கலநாதன்

-மன்னார் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பாகவும் அவருக்கு வழங்கிய பதவி பற்றியும் மிக இழிவாக அமைச்சர் நசீர் அஹமத் விமர்சித்திருக்கிறார். ஒரு…
Read More...

யாழ். நாவாந்துறையில் மோதல்: களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்

யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த இடத்திற்கு பொலிஸ் விசேட…
Read More...

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவ தேவைகளை…
Read More...

கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள்…
Read More...

8 பதக்கங்களுடன் நாடு திரும்பிய இலங்கை வீரர்கள்

25 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீரர்கள் நேற்று திங்கட்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர். தாய்லாந்தின் -பாங்கொக்கில் இருந்து நாட்டை வந்தடைந்த வீரர்களை வரவேற்க…
Read More...

நீர் கட்டணம் செலுத்த தவறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90,617…
Read More...

சிலம்பத்தை ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்திற்கு வருகை தந்த விளையாட்டுதுறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சிலம்பத்தை இலங்கையில் ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அமைச்சர்…
Read More...