Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட…
Read More...

பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக…
Read More...

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானம்

வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நெல், சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா,…
Read More...

உணவகங்களில் திடீர் களப் பரிசோதனை:

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரிவுகளில் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் திடீர் களப் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.…
Read More...

தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய கட்டண முறை

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டணம் அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ…
Read More...

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளில் ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்கு நிதி அன்பளிப்பு

மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிலுள்ள மாற்றுதிறனாளி ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்காக 50000 ரூபா நிதி பசுமை இல்லத்தினால் வழங்கி…
Read More...

புதையல் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கிராந்துருகோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை புதையல் பொருட்களைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கிராந்துருகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டை பொலிஸ்…
Read More...

இலங்கையின் பிரபல பாடகர் பிரிய சூரியசேன காலமானார்!

இலங்கையின் பிரபல மூத்த பாடகர்  பிரிய சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார். அவர் இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார். சூரியசேன இலங்கையின்…
Read More...

ஜப்பானியர்களை குறிவைத்து இலங்கையில் நிதி மோசடி!

கொழும்பில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று தம்மை அடையாளப்படுத்தி நிறுவனமொன்று ஜப்பானியர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நிதி மோசடி…
Read More...

“குஷ்” போதைப்பொருளுடன் ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை கடத்த முயன்ற ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...