Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வாகரை பிரதேச சிறுவர் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பு விஜயம்

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே (Namal Liyanage), குழந்தைகள் பாதுகாப்புத் தலைவர், யுனிசெஃப் ஆண்ட்ரூ ஆலோசகர் மிராண்டா ஆம்ஸ்ட்ராங் (Miranda…
Read More...

பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது…
Read More...

நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட நினைவு…
Read More...

அயன் செய்ய வேண்டாம் என்று கூறிய தாயை தாக்கிய மகன்

அகலவத்தை - ஓமத்த பிரதேசத்தில் தாயை தாக்கிய மகனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மின்சார கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதால், தமது வீட்டில் உடைகளை அயன் செய்ய வேண்டாம் என்று கூறியதால்…
Read More...

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில்,  எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற…
Read More...

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுதலை

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நீதிமன்றம் ஆதரிக்கும் வரை மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றத்திற்கு…
Read More...

முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிப்பு?

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் பெற்றோல் விலை அதிகரிப்பு காரணமாக…
Read More...

அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு

அனைத்து மதுபான நிலையங்களையும் நாளை மறுதினம் சனிக்கிழமை மூடுமாறு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.…
Read More...

சர்வதேச கடலில் இரண்டு கப்பல் பணியாளர்கள் உயிரிழப்பு

எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற கப்பலில் பணிபுரிந்த இரண்டு கப்பல் பணியாளர்கள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 41 மற்றும் 53 வயதுடைய…
Read More...