Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை

கருணா அம்மானுக்கும் கப்பல் சின்னத்திற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என அகில இலங்கை தமிழர் மகா சபை கட்சியின் செயலாளர் செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எமது…
Read More...

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் என்னுடைய ஆட்சிக்காலமே – மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
Read More...

பழ நெடுமாறன் ஐயாவின் கருத்தினால் இராணுவம் எமது மக்களை அடக்கி ஆள முயற்சிக்கின்றது

-அம்பாறை நிருபர்- தேசிய தலைவர் வருவார் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதானது இலங்கையில் வாழக்கின்ற தமிழர்களை அடக்கி ஆழ்கின்ற நிலையினை உருவாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும்…
Read More...

மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடம் சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும்

மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை சனிக்கிழமை  காலை 5.30 மணி…
Read More...

வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பும் அணி எங்களிடம் உள்ளது – சஜித் பிரேமதாஸ

நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நிறுவனங்களுக்குச் சொந்தமான…
Read More...

நீராடச் சென்ற மூன்று மாணவர்களை காணவில்லை : தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மாத்தறை, வெல்லமடம கடற்பரப்பில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம்…
Read More...

மனைவியின் சகோதரியை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2008 ஆம் ஆண்டு, தனது வயது குறைந்த மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்து கருத்தரிக்க செய்த குற்றத்திற்காக 56 வயது நபர் ஒருவருக்கு 36 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

30 வருடங்களாக பெண்களை ரகசிய புகைப்படம் எடுத்த நபர்கள் கைது

ஜப்பான் நாட்டில் முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றாக அங்குள்ள வெந்நீர் நீரூற்றுகள் பார்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் வெந்நீர் குளியலை பெரிதும் விரும்புவதற்கான காரணம் அது அதிக…
Read More...

கொரிய பிரஜையிடம் 150,000 அமெரிக்க டொலர்கள் மோசடி : இலங்கை வர்த்தகர் கைது

கொரிய பிரஜை ஒருவருக்கு 150,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த வர்த்தகர் ஒருவர் கடந்த புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொழிலதிபர்…
Read More...