Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இன்றைய ராசிபலன்

மேஷம் இன்றைய நாளில் தம்பதியினருக்கிடையே ஏற்பட்டிருந்த முறன்பாடுகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும்.உணவு விஷயத்தில் கவனம் தேவை, வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு…
Read More...

மகளிர் T20 உலகக்கிண்ணம் : அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20-20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறும் சிறந்த வாய்ப்பை இலங்கை அணி துரதிஷ்டவசமாக இழந்தது. நியூசிலாந்து அணிக்கு…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு நபர்கள் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, பதுளை பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வருவதாக…
Read More...

2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி ஆரம்பம்

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை மூன்றாம் தவணை தொடரும்…
Read More...

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் படுகொலை

மொரட்டுவ அகலான பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல்…
Read More...

திடீரென தோன்றிய சிவலிங்கத்தால் பரபரப்பு

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை வீதியால்…
Read More...

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்து செய்தி

மகா சிவராத்திரி விரதத்தை பக்தியோடு அனுஷ்டிக்கும் அனைத்து இந்து மக்களின் வேண்டுதல்களும் நிறைவேற பிரார்த்திக்கிறேன். உலகெங்கிலும் உள்ள இந்துகள் சிவராத்திரி நாளில் அனைத்து உயிர்களையும்…
Read More...

வரலாற்று பிரசித்தி பெற்ற நகுலேச்சர ஆலயத்தில் சிவராத்திரி

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான யாழ். கீரிமலை, நகுலேஸ்வர், நகுலாம்பிகை தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு : பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் வரி அறவிட்டுள்ளதாக…
Read More...

உலக வங்கி நிதியுதவி PSSP திட்ட பணிப்பாளர் உட்பட குழுவினர் திருகோணமலைக்கு திடீர் விஜயம்

-திருகோணமலை நிருபர்- உலக வங்கியின் நிதியுதவியுடன் ஆரம்ப சுகாதார பிரிவினை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக…
Read More...