Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணியை பாதணியால் தாக்கியவருக்கு விளக்கமறியல்

மலைநாட்டு ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில்…
Read More...

பெண் தோட்டத் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

கென்யாவில் அந்த நாட்டு நாடாளுமன்றம்: தேயிலைத் தோட்டங்களில், பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை…
Read More...

“பொன் அணிகளின் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

-யாழ் நிருபர்- பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பக்றிஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

கடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசி விடுதலை

அரசாங்கத்திற்கு, சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்க, கொழும்பு…
Read More...

உலகக் கிண்ண மகளிர் T20 கிரிக்கெட் : இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று

உலகக் கிண்ண மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது…
Read More...

போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களில் 981 பேர் கைது

இராணுவ புலனாய்வு தகவல்களுக்கமைய 2022ஆம் ஆண்டு பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படை மேற்கொண்ட போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களின் போது 981 பேர் கைதுசெய்யப்பட்டடுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.…
Read More...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்…
Read More...

மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்

இந்தியாவில் - விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(38). இன்று காலை வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்துக் கொண்டு கரை திரும்பும்…
Read More...

சுய நம்பிக்கையை அதிகரிக்கும் உணவு

உணவு என்பது நம் வாழ்வின் இன்றிமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது. நமது உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார்…
Read More...

85,072 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பம்

85,072 இளைஞர்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள 7 ஆவது கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் கொரிய மொழித் தேர்வில் தோற்றிய சந்தர்ப்பம் இதுவாகும்.…
Read More...