Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

போகாகும்புர பொலிஸாரினால் ஜேர்மன் நாட்டு பிரஜை கைது

-பதுளை நிருபர்- பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மற்றுமொரு ஒரு முச்சக்கர…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு…
Read More...

சீனா அளித்து வரும் கடன்கள் தொடர்பாக அமெரிக்கா கவலை

இந்தியாவின் அயல் நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்து வரும் கடன்கள், வலுக்கட்டாயமாகப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆழ்ந்த கவலை தமக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த…
Read More...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தின் தற்போதைய வரிக் கொள்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்று சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது. ஜனாதிபதியால்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால்…
Read More...

இந்திய அகதி முகாமில் பூத்த “இலங்கை சிறுவர் காதல்” மைனர் குஞ்சு போக்சோ சட்டத்தின் கீழ்…

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள். இந்தவகையில் தென்காசி…
Read More...

வடமாகாணத்தின் 18 மனித நேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

வடமாகாணத்தில் மக்களுக்கான மனித நேய பணியாற்றி வருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

காற்றாலை செயற்திட்டத்தினால் நாங்கள் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்திற்கு காற்றாலை செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிராகவும் அதே நேரம் காற்றாலை அமைக்கும் போதோ…
Read More...

வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு விளக்கமறியல்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை இன்று…
Read More...

வாகன விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

இந்தியா - ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ராம்நகர் மற்றும் வெங்கடேஸ்வரா பகுதிகளைச்  சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சித் மற்றும் கோகுல், இவர்கள் இருவரும் முதுகுளத்தூர் வீதியில் முச்சக்கர…
Read More...