Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்து : இருவர் பலி

இரண்டு பயிற்சி விமானங்கள் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி இத்தாலியின் - ரோம் நகரில் விமானங்கள் மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.விமானத்தில் பயணித்த விமானிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
Read More...

பருப்பு – வெள்ளை சீனியின் விலைகள் குறைவு

பருப்பு – வெள்ளை சீனியின் விலைகள் குறைவு ஒரு கிலோ வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 30 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

எரிபொருள் QR குறியீட்டில் புதிய மாற்றம்

இனி வாராவாரம் எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு சட்ட கல்வி

நாட்டின் சட்ட அமைப்பு பற்றிய அறிவை பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சாதாரண தர…
Read More...

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து…
Read More...

கோதுமை மாவின் விலை குறைப்பு

கோதுமை மாவின் விலையை இன்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ப்றீமா மட்டும் செரண்டிப் கோதுமை மாவின் விலைகள் 15 ரூபாவினால்…
Read More...

6 வயது சிறுமி சந்தேகமான முறையில் உயிரிழப்பு : பிண்ணனி என்ன?

பாணந்துறை - ஹிரண, பின்கெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 6 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாத இறுதியில் உத்தியோகபூர்வ…
Read More...

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

கேம்பிரிட்ஜ் பகுதிக்கு அருகாமையில் கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…
Read More...

யாழில் ஆட்டிறைச்சியால் உயிரிழந்த பெண்

ஆட்டிறைச்சி எலும்பு, மார்பு குருதிக்குழாயில் சிக்கிக் கொண்டதால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகேந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (46)…
Read More...